
மழை நின்ற போதும்...
தொடரும் ..
மண் வாசம் போல...
நீ விலகிய போதும்..
என்னை தொடர்கிறது..
உன் வாசம்..
உன்னோடு மழை..
அழகாகவும்..
நீயில்லாத மழை,
வலியாகவும் எண்ணுள்..
என் இதய்மெனும் ரோஜா..
பூக்க காத்திருக்கிறது...
பெய்துவிடு மழையாக...
*
எனது எண்ணங்களை வெளிப்படுத்த..
0 comments:
Post a Comment