Click here to make poigai your default homepage

Saturday, May 23, 2009


மழை நின்ற போதும்...
தொடரும் ..
மண் வாசம் போல...
நீ விலகிய போதும்..
என்னை தொடர்கிறது..
உன் வாசம்..

உன்னோடு மழை..
அழகாகவும்..
நீயில்லாத மழை,
வலியாகவும் எண்ணுள்..

என் இதய்மெனும் ரோஜா..
பூக்க காத்திருக்கிறது...
பெய்துவிடு மழையாக...

*
Share/Save/Bookmark

0 comments:

Post a Comment